Wednesday, August 18, 2010

முதல் கவிதை!

மிகவும் கஷ்டப்பட்டு ஒரு கவிதை எழுதிவிட்டேன். இதோ:


மக்களே மாக்களாய்
சட்டமே சாட்டையாய்
பதவிகளே பாகனாய்
இன்றைய அரசியல்!
-பட்டதாரி

எப்படி?

No comments:

Post a Comment