அன்புள்ள வாசகர்கள் மற்றும் நண்பர்களுக்கு, இந்த ப்ளாக்கில் புதிதாக ஒரு பத்தி (Column) எழுதப் போகிறேன். இந்த column தலைப்பு “ஊர் சுற்றி”, இதில் நான் சென்ற ஊர்களைப் பற்றியும், அங்கு உள்ள இடங்கள் பற்றியும் தகவல்கள் இடம் பெறும். உங்கள் ஆதரவினை வேண்டுகிறேன்.