Wednesday, August 18, 2010

சகலகலா வல்லவன்

கமல்ஹாசன் அவர்கள் நல்ல நடிகர் என்பது அனைவருக்கும்
தெரியும். கமல் கவிதை கூட நன்றாக எழுதுவார். அவரின் கவிதைத்
துளிகள் சில:

“கலிலியோவின் உருண்டை உலகம்
சதுரமானது!
விமானத்தின் சன்னல் வழி
பார்க்கும் போது!”

“உலகம் தோன்றியதில் இருந்து
ஆப்பிள் எதிரிதான்!
அன்று - ஆதாம் ஏவாளுக்கு!
இன்று - மைக்ரோசாப்டிற்கு!”


இதனால்தான் கமல் “சகலகலா வல்லவன்”!

முதல் கவிதை!

மிகவும் கஷ்டப்பட்டு ஒரு கவிதை எழுதிவிட்டேன். இதோ:


மக்களே மாக்களாய்
சட்டமே சாட்டையாய்
பதவிகளே பாகனாய்
இன்றைய அரசியல்!
-பட்டதாரி

எப்படி?