Wednesday, January 25, 2012

கதை-1

        


  இந்த கதை தோழி ஒருவர் சொல்லக் கேட்டது. நன்றாக இருந்ததினால் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு நாட்டின் ராஜாவுக்கு அன்று பிறந்த நாள். ராஜா மந்திரிகளுடன் கலந்து ஆலோசித்து, எனக்கு ஒரு மந்திரம் ஒன்று வேண்டும்.