Friday, January 7, 2011

கவிதை

“உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே”
பாடிக் கொண்டே கையேந்தினான்
பிச்சைக்காரன்!

No comments:

Post a Comment