எனது இந்த blog உலகில் உள்ள பல நாடுகளில் உள்ள தமிழ் இணைய தள வாசகர்களால் படிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியே! அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு அஹிம்சையின் மீது அதிக மதிப்பு உண்டு!. நாட்டின் 2வது சுதந்திர போரினையும்(ஊழலுக்கு எதிரானது) இப்போது மதிப்பிற்குரிய அன்னா ஹசாரே அவர்கள் காந்திய வழியில் நடாத்திக் கொண்டிருக்கிறார். அன்னாரது போராட்டம் வெற்றி பெற இந்த பட்டதாரி வணங்கி வாழ்த்துகிறேன்!.
No comments:
Post a Comment