Monday, August 22, 2011

பார்த்தது!

ம்ம்ம்…. மீண்டும் அந்த auto driver கதைக்கு வருகிறேன். அந்த maruthi கார் ஆசாமி காரினை எடுத்து விட்டு கிளம்பிவிட்டார். ஆட்டோ டிரைவரையும் சேர்த்துக் கொண்டுதான்!. என்ன ஆட்டோ டிரைவர் வெளியே தொங்கிக் கொண்டிருந்தார். நல்ல வேளையாக அப்போது பார்த்து signal விழுந்தது. அந்த maruthi கார் ஆசாமி காரை நிறுத்தினார். இது நடந்தது சென்னை முகப்பேரில்! இந்த மனிதர்களை நான் என்னவென்பது!. கடைசியாக அந்த auto driver 300 ரூபாய் பணம் வாங்கிக்(பிடுங்கி) கொண்டுதான் விட்டார்!. Auto driver ஆட்டோவுக்கு வந்த உடன் என்னிடம் சொன்னது “இவன் வீட்டுக்கு போவதற்குள் எத்தனை பேரை கொல்லப் போறானோ!”.

No comments:

Post a Comment