Friday, January 7, 2011

கவிதை

உலகத்திடம் உரக்கச் சொன்னேன்
பணம் மட்டும் வாழ்க்கை இல்லையென்று
ஆனால்
உலகம் என்னிடம் இடித்துச் சொன்னது
பணம் மட்டுமே வாழ்க்கை என்று!
இதோ இப்போதே கிளம்பி விட்டேன்
பணத்தை இப்போது சம்பாதிக்கவும்!
பாசத்தை திருவிழாக் கால விடுமுறைகளில் சம்பாதிக்கவும்!

No comments:

Post a Comment