என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை? இந்தியாவில் இவ்வளவு பணம் மற்றும் பணக்காரர்கள் இருக்கின்றார்கள் என்பதே இந்தப் போட்டியின் போதுதான் தெரிய வருகிறது. இன்று 2011-க்கான ஏலம் நடந்தது. கிரிக்கெட் வீரர்களின் காட்டில் மழைதான். அதிக பட்சமாக இந்திய வீரர் கெளதம் காம்ப்பீர் 11 கோடிக்கு விலை போனார்!. நம் மக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
No comments:
Post a Comment